260
காரைக்குடியில், தலையில் ரத்தம் வடிய, கையில் பட்டாக்கத்தியுடன் மருத்துவமனைக்கு ஒருவர் சிகிச்சை பெற வந்ததால் அங்கு பணியிலிருந்த செவிலியர்கள் அச்சம் அடைந்தனர். தகவலறிந்து வந்த போலீசார் சிவபாண்டியன் ...

929
கோவை சூலூர் அடுத்துள்ள செஞ்சேரிமலையில் வயிற்று வலி ஏற்பட்டு, தனியார் கிளினிக்குக்குச் சென்ற பிரபு என்ற இளைஞருக்குத் தவறான சிகிச்சை அளித்து, அவர் உயிரிழக்கக் காரணமான மருத்துவரை போலீசார் கைது செய்தனர...

311
திண்டுக்கல்லில் 2 குழந்தைகள், 2 பெரியவர்கள் என 4 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் தனி வார்டில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 4 பேர் லேசா...

797
கடலூர் மாவட்டம் சாத்தப்பாடி கிராமத்தில் கடந்த 8ஆம் தேதி, 10 ரூபாய் கூல்டிரிங்ஸ் குடித்த சிறிது நேரத்தில் மயங்கி விழுந்ததாக கூறப்படும் 8 வயது சிறுவன் ஜெகதீஷுக்கு விருத்தாச்சலத்தில் உள்ள தனியார் மருத...

759
சென்னை ஆதம்பாக்கத்தில் அமைந்துள்ள மவுண்ட் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் ரத்தம் உறையாமைக்கு சிகிச்சை பெற்று வந்த சிறுவனுக்கு தவறான சிகிச்சை அளித்து வலது கால் அகற்றப்பட்ட விவகாரம் தொடர்பாக, அம்ம...

284
தலசீமியா எனப்படும் ரத்த சிவப்பணு குறைபாடு நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு 26 லட்சம் ரூபாய் செலவாகக் கூடிய எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சை, தஞ்சை அரசு மருத்துவமனையில் முதல்வரின் விரிவான மருத...

375
மயிலாடுதுறையில் தற்கொலைக்கு முயன்ற நண்பரின் விஷம் கலந்த மதுபானத்தை எடுத்துக் குடித்தவர் உயிரிழந்தார். தற்கொலைக்கு முயன்றவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஜோதிபாசு என்பவரின் மனைவி சசிகலா ...



BIG STORY